Crime

சென்னை, அம்பத்தூரில் புகாரை விசாரிக்க 15 ஆயிரம் லஞ்சம் கேட்ட அம்பத்தூர் காவல் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் மேன்பவர் ஏஜென்சி ஒன்றைச் சொந்தமாக நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திலிருந்து சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்குச் சில மாதங்களுக்கு முன் 24 ஊழியர்களை அனுப்பியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qgVrSN

Post a Comment

0 Comments