Crime

பிப்ரவரி 8-ம் தேதி சென்னை திரும்பிய சசிகலாவிடம் நேரடியாக போலீஸ் நோட்டீஸ் அளித்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து கடந்த ஜன.27 அன்று விடுதலையான சசிகலா கரோனா தொற்று காரணமாக ஓய்வெடுத்த நிலையில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பெங்களூருவில் இருந்து கிளம்பி தமிழகம் வந்தார். அவருக்கு வழி நெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cZUKJZ

Post a Comment

0 Comments