Crime

விருதுநகர் அரசு மருத்துவமனை ரத்தப் பரிசோதனை ஆய்வகத்தில் கருவிகள் அனைத்தையும் நோயாளி ஒருவர் அடித்து நொறுக்கினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாண்டி (38). மதுப் பழக்கத்தால் குடல் புண் ஏற்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த வாரம் சேர்க்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Oro0z4

Post a Comment

0 Comments