
முதல்வர் பழனிசாமியின் சென்னை மற்றும் சேலம் இல்லங்களில் குண்டு வெடிக்கும் எனத் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த திருப்பூர் நபரை சைபர் பிரிவு போலீஸர் கைது செய்தனர்.
தமிழக முதல்வர் பழனிசாமி சேலம், எடப்பாடியைச் சேர்ந்தவர். சேலத்தில் அவருக்குச் சொந்தமாக வீடு உள்ளது. முதல்வர் என்கிற முறையில் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் ஒதுக்கப்பட்டுள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p4RFuj
0 Comments