கிராமப்புறங்களின் ஒலிகளையும் வாசனையையும் பாதுகாக்க முடியுமா? நமது மண்ணின் மணத்தையும், பறவைகளின் ஒலியையும், விலங்குகளின் சப்தத்தையும், ஓடும் நதி நீரின் சலசல என்ற ஒலியையும் பாதுகாக்க ஒரு நாடு சட்டம் இயற்றியிருக்கிறது. இது சாத்தியமா? சாத்தியம் தான்…. எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்….
source https://zeenews.india.com/tamil/culture/sensory-heritage-is-this-possible-to-protect-sounds-and-smells-of-countryside-yes-know-how-355177
0 Comments