உலகின் கோடீஸ்வரர் எலான் மஸ்கிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள இந்திய அமெரிக்க மாணவர்..!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கிற்கு எதிராக இந்திய அமெரிக்க மாணவர் ரன்தீப் ஹோதி அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/world/indian-american-student-has-filed-a-case-against-elon-musk-the-richest-man-in-the-world-355630

Post a Comment

0 Comments