
தனியார் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க சீட் வாங்கிக் கொடுப்பதாகக்கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக வேலூர் நகர பாமக முன்னாள் செயலாளரை மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கவுதமபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை ஆனந்தி (54). இவரது மகளுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் தருவதாக வேலூர் கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேலூர் நகர பாமக முன்னாள் செயலாளர் வெங்கடேசன் (49) என்பவர் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WoRqhW
0 Comments