
மதுரை மாநகராட்சியின் ஒப்பந்தப் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சுகாதார ஆய்வாளர் ஒருவர் மீது போலீஸார் வழக்கு பதிந்து, அவரை தேடுகின்றனர்.
மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் அனிதா (31) இவர், மதுரை மாநகராட்சி, கிழக்கு வெளிவீதியிலுள்ள 50-வது வார்டு வரி வசூல் மையத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/346NDdw
0 Comments