
வேலூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்காவுக்கு உட்பட்ட இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நடராஜன் (48). இவர், தனது விவசாய நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய இலவம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WmwyIg
0 Comments