Crime

மதுரையில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1,19,500 மதிப்பிலான போலி நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மதுரை கூடல்புதூர் அருகே பனங்காடியிலுள்ள ஒரு பலசரக்குக் கடையில் கள்ள நோட்டு கொடுத்துப் பொருட்கள் வாங்கியபோது, கூடல்புதூரைச் சேர்ந்த காதர்பாட்சா(54) என்பவர் நேற்று முன்தினம் சிக்கினார். இவரிடம் நடத்திய விசாரணையில், மேலும் 5 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lb7Vbe

Post a Comment

0 Comments