
திருநெல்வேலியில் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்திலிருந்த கல்லறைகளை சேதப்படுத்தியது தொடர்பாக 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி தச்சநல்லூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உடையார்பட்டி கிறிஸ்தவ ஆலையத்துக்கு பாத்தியப்பட்ட கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jvSCsY
0 Comments