
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் கடந்த மார்ச் 19-ம் தேதி, அப்பகுதியை சேர்ந்த 3 பேரை திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 ஏர்கன், ஒரு ரிவால்வர், 2 பெல்ட் ரிவால்வர் என 8 துப்பாக்கிகள் மற்றும் 67 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ஆயுத பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3512vK0
0 Comments