Crime

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே திருமணமான இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள ஜாகிர்உசேன் நகரைச் சேர்ந்த தங்கவேல் மகன் சண்முகராஜ் (36). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு லாட்ஜில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே லாட்ஜில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகவள்ளி (24) என்பவர் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/338n7Au

Post a Comment

0 Comments