Crime

மதுரையில் கரோனா ஊரடங்கால் முதல் 2 மாதம் குறைந்து இருந்த கொலை, கொலை முயற்சி குற்றச் செயல்கள் தற்போது அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மதுரை நகரில் குற்றச்செயல்களைத் தடுக்க காவல் நிலைய போலீஸார் தவிர தனிப்படைகளும் செயல்படுகின்றன. ரவுடிகள், கொலைக் குற்றவாளிகளை கண்காணிக்கும் தனிப்படை ஒன்று நீதிமன்றங்களில் வாய்தாவுக்கு ஆஜராகும் பழைய குற்றவாளிகளைக் கண்காணிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2D3QSI7

Post a Comment

0 Comments