Crime

முன்விரோதத்தால் ஊர்த்தலைவரை கொலை செய்த 2 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டைனை வழங்கி ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்தவர் முகம்மது யூசுப்(40). ஊர்த் தலைவராக இருந்த இவர் மீண்டும் ஊர்த் தலைவராக போட்டியிட முயற்சித்துள்ளார். இதனால் முகம்மது யூசுப்பிற்கும், அதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jTD2Zy

Post a Comment

0 Comments