Crime

அரியலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஏரி மற்றும் ஆற்றில் மூழ்கிய இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் பெரியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (23). பொறியியல் மாணவரான இவர், தனது நண்பர்கள் ஸ்ரீகாந்த் (22), விமல் (20) ஆகியோருடன் நேற்று (ஜூலை.21) மாலை உடையார்பாளையம் பெரிய ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Bjg78w

Post a Comment

0 Comments