Crime

கோவை: கோவை பீளமேடு பிருந்​தாவன் நகர்பகு​தி​யில், மாணவி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்ளனர். இந்த சம்​பவத்​தில் பாதிக்​கப்பட்ட மாணவி குணமடைந்​ததும் குற்​ற​வாளி​கள் அடை​யாள அணிவகுப்பு நடத்த போலீ​ஸார் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

இந்த சம்​பவம் தொடர்​பாக பீளமேடு காவல் ஆய்​வாளர் அர்​ஜுன் குமார் தலை​மையி​லான போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், இந்த சம்​பவம் தொடர்​பான விசா​ரணை​யில், கூடு​தல் விசா​ரணை அதி​காரி​யாக துடியலூர் ஆய்​வாளர் லதா நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DNQLCd

Post a Comment

0 Comments