
தூத்துக்குடி: சீனாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த ரூ.5 கோடி மதிப்பிலான சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மும்பை தொழிலதிபர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீபாவளியை முன்னிட்டு தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் கடத்தப்படுகிறதா என்று மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QeSuwOR
0 Comments