Crime

புதுடெல்லி: கர்வா சவுத் தினத்​தில் மாம​னார் வீட்​டைச் சேர்ந்​தவர்​களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்​து​கொடுத்து ரூ.30 லட்​சம் மதிப்​புள்ள நகைகளு​டன் 12 மணமகள் ஓடிச் சென்ற விவரம் தெரிய​வந்​துள்​ளது.

கர்வா சவுத் பண்​டிகை தினத்​தில், பெண்​கள் தங்​கள் கணவர்​களின் பாது​காப்பு மற்​றும் நீண்ட ஆயுளுக்​காக சூரிய உதயம் முதல் சந்​திர உதயம் வரை விரதம் இருப்​பர். மாலை நேரத்​தில் அகல் விளக்​கேற்றி சல்​லடை வழி​யாக கணவரின் முகத்​தைப் பார்த்து விரதத்தை பெண்​கள் முடிப்​பர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/txOfvdk

Post a Comment

0 Comments