Crime

சென்னை: சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் முயற்சியை முறியடித்த தமிழக சைபர் க்ரைம் போலீஸார், டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்திய 44 சிம் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர்.

அண்​மைக்கால​மாக மும்பை போலீஸ் மற்​றும் சிபிஐ அதி​காரி​கள் பேசுவது​போல் போனில் பேசி, ‘உங்​கள் மீது போதைப் பொருள் கடத்​தல் வழக்கு உள்​ளது. அதிலிருந்து விடுவிக்க வேண்​டும் என்​றால் நாங்​கள் கேட்​கும் பணத்தை கொடுக்க வேண்​டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uOjHfAh

Post a Comment

0 Comments