
புதுச்சேரி: ‘மொபைல் ஆப்’பில் தவணை முறையில் முதலீடு செய்தால், நாள்தோறும் ரொக்கப் பணம் தரப்படும் என 530 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களாக ‘ஓஏஜி’ என்ற ‘மொபைல் ஆப்’ வழியே பல்வேறு தவணை முறைகளில் முதலீடு செய்தால் நாள்தோறும் ரொக்கப் பணம் தருவதாக அறிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tYoRijH
0 Comments