Crime

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தாய், மகள் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 10 பவுன் நகையை மீட்டனர்.

கிருஷ்ணகிரி பாஞ்சாலியூர் யாசின் நகரைச் சேர்ந்தவர் எல்லம்மாள் (48). இவரது மகள் சுசிதா (12). மகன் பெரியசாமி. சுசிதா அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில், கடந்த 27-ம் தேதி வீட்டில் எல்லம்மாள், சுசிதா ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது தொடர்பாக, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9yDQuJH

Post a Comment

0 Comments