
கணவனை இழந்த பெண்களை குறிவைத்து திருமண ஆசை காட்டி 8 பெண்களிடம் கைவரிசை காட்டிய எம்பிஏ பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர், சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், 2013-ம் ஆண்டு அவரது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். அவர், மறுமணம் செய்வதற்கு ஆன்லைன் திருமண செயலியில் பதிவு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JDEh574
0 Comments