
சென்னை: கோயம்பேடு சந்தையில், வியாபாரியிடம் செல்போன் திருடிவிட்டு, அவரிடமே விற்க முயன்ற செல்போன் திருடன் பிடிபட்டார். தப்பி ஓடிய அவரது கூட்டாளியை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னை கோட்டூர், ஏரிக்கரை சாலையைச் சேர்ந்தவர் உமாசங்கர் (43). கோயம்பேட்டில் காய்கறிக் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை காய்கறிக் கடைக்கு தேவையான காய்கறிகளை அங்கு வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது விலை உயர்ந்த செல்போனை யாரோ திருடிச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bmju3Pe
0 Comments