Crime

சென்னை: கோ​யம்​பேடு சந்​தை​யில், வியா​பாரி​யிடம் செல்​போன் திருடி​விட்​டு, அவரிடமே விற்க முயன்ற செல்​போன் திருடன் பிடிபட்​டார். தப்பி ஓடிய அவரது கூட்​டாளியை போலீ​ஸார் தேடிவரு​கின்​றனர்.

சென்னை கோட்​டூர், ஏரிக்​கரை சாலை​யைச் சேர்ந்​தவர் உமாசங்​கர் (43). கோயம்​பேட்​டில் காய்​கறிக் கடை நடத்தி வரு​கிறார். இவர் நேற்று முன்​தினம் காலை காய்​கறிக் கடைக்கு தேவை​யான காய்​கறிகளை அங்கு வாங்​கிக் கொண்​டிருந்​தார். அப்​போது அவரது விலை உயர்ந்த செல்​போனை யாரோ திருடிச் சென்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bmju3Pe

Post a Comment

0 Comments