Crime

கடலூர்: சிதம்​பரத்​தில் ரூ.7.50 கோடி மதிப்​பிலான அம்​பர்​கிரீஸ் என்ற திமிங்கலஎச்​சத்தை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.

சிதம்​பரம் போலீ​ஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்​படை​யில், கடலூர் எஸ்​.பி. ஜெயக்​கு​மார் உத்​தர​வின்​பேரில் காவல் ஆய்​வாளர் அம்​பேத்​கர் மற்​றும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு சிதம்​பரம் தச்​சன்​குளம் அருகே வாகன சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது அவ்​வழியே வந்த ஒரு காரை நிறுத்திசோதனை​யிட்​ட​தில், 7 கிலோ 600கிராம் எடை​யுள்ள திமிங்கல எச்​சம் பதுக்​கி வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ziqcrg5

Post a Comment

0 Comments