Crime

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு சுதந்​திரா நகரை சேர்ந்​தவர் மீனாட்​சி(42). கணவர் மற்​றும் 2 மகள்​களு​டன் வசித்து வரு​கிறார். மீனாட்சி வீட்டு வேலை செய்து குடும்​பத்தை கவனித்து வரு​கிறார். இந்​நிலை​யில், கடந்த 19-ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு மீனாட்சி வெளியே சென்​றார்.

பின்​னர், திரும்பி வந்து பார்த்தபோது, வீட்​டில் பீரோ திறந்து கிடந்​ததையும், அதில் இருந்த இரண்டரை பவுன் நகைகள், ரூ.35,000 பணம் திருடு போயிருந்​ததை கண்டு அதிர்ச்சி அடைந்​தார். இதுகுறித்து, ஆயிரம் விளக்கு காவல் நிலை​யத்​தில் அவர் புகார் அளித்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YwIuthC

Post a Comment

0 Comments