Crime

திருநெல்வேலி: திருநெல்​வேலி மேலப்​பாளை​யத்​தில் முஸ்​லிம் மாணவி​களுக்​கான தங்​கும் விடுதி உள்​ளது. இங்கு ஏராள​மான மாணவி​கள் தங்​கி, மதரஸா​வில் கல்வி பயின்று வரு​கின்​றனர். இந்​நிலை​யில், 14 வயது மாணவி ஒரு​வருக்கு விடுதி காப்​பாளர் அபூபக்​கர் (46) என்​பவர் பாலியல் தொல்லை கொடுத்​த​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்து அந்த மாண​வி, விடு​தி​யின் மற்​றொரு காப்​பாள​ரான வகிதா (43) என்​பவரிடம் தெரி​வித்​துள்​ளார். ஆனால், இதுபற்றி வெளியே யாரிட​மும் சொல்ல வேண்​டாம் என்று அவர் கூறி​யுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/T8Azs9W

Post a Comment

0 Comments