Crime

திருச்சி: ​திருச்சி கே.கே.நகர் அமலாபுரம் காலனியை சேர்ந்​தவர் தமிழ்​(52). மணி​கண்​டம் பகு​தி​யில் உள்ள இந்​திரா கணேசன் கல்​லூரி​யில் பேராசிரிய​ராகப் பணிபுரிந்து வந்​தார்.

இந்​நிலை​யில், கடந்த 13-ம் தேதி கல்​லூரி ஆய்​வுக் கூடத்​தில் இருந்த முதலா​மாண்டு மாணவி ஒரு​வரை, பேராசிரியர் தமிழ் தனது அறைக்கு அழைத்து பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​டுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kha2TDx

Post a Comment

0 Comments