
சென்னை: திருமணத்துக்கு நகை வாங்குவதுபோல் நடித்து சென்னையில் 20 நகைக் கடைகளில் மோதிரம் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபலமான நகைக்கடைக்கு கடந்த 2-ம் தேதி மதியம், 2வாடிக்கையாளர்கள் வந்தனர். அவர்கள் மோதிரம் பிரிவுக்குச் சென்று பல்வேறு மோதிரங்களைப் பார்த்துவிட்டு எதுவும் பிடிக்கவில்லை என்று கூறி வெளியேசென்று விட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1xZYn7o
0 Comments