
சென்னை: ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, தமிழகத்தில் மத்திய அரசு பணியில் வட மாநிலத்தவர்களைச் சேர வைத்த ரயில் நிலைய அதிகாரி, இந்தி ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yaiAL8N
0 Comments