Crime

புதுச்சேரி: பெங்​களூரு​வில்​ தனி​யார்​ நிறு​வனத்​தில்​ பணிபுரி​யும்​ ஆந்​திர மாநிலம்​ விஜய​வா​டாவைச்​ சேர்ந்​த பவன்​கு​மார்​ (25), கர்​நாடக மாநிலம்​ ஷிமோ​கா பகு​தி​யைச்​ சேர்ந்​த மேகா (29), கர்​நாட​கா ஹூப்​ளி பகு​தி​யைச்​ சேர்ந்​த பிரெட்​ஜ்​வால்​ மேத்​தி (23), குஜ​ராத்​தைச்​ சேர்ந்​த அதிதீ (23), கர்​நாடகத்​தைச்​ சேர்ந்​த ஜீவன்​ (23) உள்​ளிட்​ட நண்​பர்​கள்​ 12 பேர்​ நேற்​று முன்​தினம்​ புதுச்​சேரிக்​கு சுற்​றுலா வந்​தனர்​.

இவர்​கள்​ அரி​யாங்​குப்​பம்​ அரு​கே சின்​ன வீராம்​பட்​டினம்​ ஈடன்​ கடற்​கரைக்​கு நேற்​று வந்​த இவர்​கள்​, கடலில்​ இறங்​கி குளித்​துள்​ளனர்​. அப்​போது, கடலில்​ எழுந்​த ராட்​சத அலை​யில்​ பவன்​கு​மார், மேகா, பிரெட்​ஜ்​வால்​ மேத்​தி,அதிதீ, ஜீவன்​ ஆகியோர்​ சிக்​கி, கடலுக்​குள்​ இழுத்​துச்​ செல்​லப்​பட்​டனர்​. இதைக்​ கண்​ட மற்​றவர்​கள்​ கூச்​சலிட்​டுள்​ளனர்​.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gTaip1V

Post a Comment

0 Comments