Crime

சிவகங்கை: திருப்​புவனம் அருகே மடப்​புரம் கோ​யில் காவலாளி அஜித்​கு​மாரை போலீ​ஸார் தாக்​கிய இடங்​களுக்கு சாட்​சிகளை அழைத்​துச் சென்று சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார், போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்​தார். இந்த வழக்கை சிபிஐ டிஎஸ்பி மோஹித்​கு​மார் தலை​மையி​லான அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர். நேற்று முன்​தினம் மதுரை ஆத்​தி​குளத்​தி​லுள்ள சிபிஐ அலு​வல​கத்​தில் அஜித்​கு​மார் தம்பி நவீன்​கு​மார், ஆட்டோ ஓட்​டுநர் அருண்​கு​மார், கோயில் காவலா​ளி​கள் வினோத்​கு​மார், பிர​வீன்​கு​மார், கோயில் உதவி ஆணை​யரின் ஓட்​டுநர் கார்த்​திக்​வேல், தனிப்​படை வாகன ஓட்​டுநரும், காவலரு​மான ராமச்​சந்​திரன் ஆகியோரிடம் பல மணி நேரம் விசா​ரணை நடத்​தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nvl0ybq

Post a Comment

0 Comments