Crime

சென்னை: நிறுவனங்களில் முதலீடு செய்தால் பங்கு தருவதாகக் கூறி சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐயப்பன்தாங்கலில் வசித்து வருபவர் பொன்னரசி(38). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NYcuWz4

Post a Comment

0 Comments