Crime

கோவை: கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க 89 தனிப்படைகள் அமைத்து போலீஸார் 3 நாட்கள் தீவிர சோதனை நடத்தினர். இதில், கஞ்சா பதுக்கியிருந்த 36 பேர் சிக்கினர்.

போதைப் பொருள் புழக்கம் இல்லாத கோவையை உருவாக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ‘ஆப்ரேஷன் டிரக் ஃப்ரீ கோவை’ என்ற தலைப்பில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 300 பேர் கொண்ட 89 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ikUhVqJ

Post a Comment

0 Comments