
சென்னை: புதிதாக தொழில் தொடங்க வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். சென்னை மேற்கு மாம்பலம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரியங்கா (40). இவருக்கு கடந்தாண்டு கொளத்தூரைச் சேர்ந்த ரவிக்குமார் (48) என்பவரது அறிமுகம் கிடைத்தது.
புதிதாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற ஆசை பிரியங்காவிடம் இருந்தது. இதை ரவிக்குமாரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதைக் கேட்ட ரவிக்குமார் தேவையான உதவிகளை செய்வதாகக் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8OIqc7m
0 Comments