
கோவா: பெங்களூரைச் சேர்ந்த 22 வயது பெண்ணின் சடலம் தெற்கு கோவாவில் உள்ள காட்டில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணை அவரின் காதலர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் தெற்கு கோவாவில் உள்ள பிரதாப் நகர் காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். போலீஸார் அப்பகுதிக்கு சென்றதில், இளம் பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hYCQ16B
0 Comments