
தென்காசி: சுந்தரபாண்டியபுரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் கீழபாட்டாகுறிச்சி பகுதியில் அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் ஆதரவற்றோர் தங்கியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VLO9dr7
0 Comments