
சென்னையில் 2 இடங்களில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை செனாய் நகர் ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் இளைய சூரியன் (29). இவர் கடந்த 22ம் தேதி இரவு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், இளைய சூரியனை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1,500 பணத்தை பறித்துச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Pnfy3mG
0 Comments