Crime

கோவை: ரூ.1 கோடி பணம் கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

கோவை குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சரான இவர், தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாகவும், அதிமுக கொறடாவாகவும் உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NWJ7i5d

Post a Comment

0 Comments