Crime

திண்டுக்கல்: நான்கு மாநில போலீஸார் தேடிவந்த மங்கி குல்லா கொள்ளையர்கள் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மங்கி குல்லா அணிந்து வீட்டில் கொள்ளையடித்த நபர்களை 4 மாநில போலீஸாரும் தேடிவந்தனர்.

இவர்கள், திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம், வடமதுரை பகுதியில் வீட்டில் வைர நெக்லஸ், வெள்ளிக் குத்துவிளக்கு உள்ளிட்டவைகளை திருடிச் சென்றனர். கொள்ளையர்களைப் பிடிக்க காவல் ஆய்வாளர் வினோதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4MB7iFU

Post a Comment

0 Comments