
புதுக்கோட்டை: நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்த மாவடியைச் சேர்ந்தவர் எம். அலெக்ஸ்(32). இவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரை கடந்த ஒரு வாரமாக போலீஸார் கண்காணித்து வந்தனர்.
இதனிடையே, அவர் புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு படகு மூலமாக போதைப்பொருட்களைக் கடத்தி செல்லவிருப்பதாக தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cXRdiA2
0 Comments