Crime

சென்னை: ரஷ்ய அரசு பெயரில் ரூ.2,000 கோடி முதலீடு பெற்று தருவதாக ரூ.7.32 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் இந்தோ ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தி.நகரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவல​கத்​தில் புகார் ஒன்று அளித்​திருந்தார். அதில், “சென்னை ஆழ்வார்​பேட்​டை​யில் இந்தோ - ரஷ்யன் அசோசி​யேட் என்ற பெயரில் நிறு​வனத்தை நடத்தி வருபவர் அருண்​ராஜ் (38). இவர் ஈஞ்சம்​பாக்​கத்​தில் உள்ள ஆலிவ் பீச்​சில் வசிக்​கிறார். இவர் இந்தோ-ரஷ்யன் தொழில் கூட்​டமைப்​பின் பிரதி​நிதி என்று கூறி என்னிடம் அறிமுக​மானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w6rUFhZ

Post a Comment

0 Comments