Crime

நாமக்கல்: கு​மாரபாளையம் வழியாக லாரி​யில் கடத்த முயன்ற 4.5 டன் ஜெலட்​டின் குச்​சிகள் பறிமுதல் செய்​யப்​பட்டன.

நாமக்கல் மாவட்டம் குமார​பாளையம் போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு பள்ளி பாளையம் பிரிவு சாலை​யில் வாகன தணிக்கை​யில் ஈடுபட்​டிருந்​தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரி போலீ​ஸார் சைகை காட்​டி​யும், நிற்​காமல் சென்​றது. இதையடுத்து, அந்த லாரியை விரட்​டிச் சென்ற போலீ​ஸார், வளையக்​காரனூர் பேருந்து நிறுத்தம் அருகே பிடித்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UCxthK3

Post a Comment

0 Comments