Crime

கரூர் அருகே மின் கணக்கீட்டாளரை காரில் கடத்திச் சென்று தாக்கிய விவகாரத்தில், திமுக இளைஞரணி நிர்வாகி உட்பட 4 பேரை வேலாயுதம்பாளையம் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48). கீரம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவர், மார்ச் 2-ம் தேதி கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் வாகன நிறுத்துமிடத்தில், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GotrTXV

Post a Comment

0 Comments