Crime

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாயமான 2 சிறுமிகள், 4 நாட்களுக்குப் பிறகு நெல்லையில் மீட்கப்பட்டனர். இவர்களில் ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் தாயாருடன் வசித்து 2 சகோதரிகள் 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த 12-ம் தேதி இருவரும் மாயமானார்கள். குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்பேரில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாணவிகளை போலீஸார் தேடி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FJD6MSA

Post a Comment

0 Comments