
சென்னை: தூய்மை பணியாளரை மிரட்டி வாங்கப்பட்ட கடன் பத்திரத்தை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொருக்குப்பேட்டை, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கொண்டைய்யா (58). சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பணத் தேவைக்காக கடந்த 15 ஆண்டுகளாக கொருக்குப்பேட்டை சிகரந்தபாளையத்தைச் சேர்ந்த முருகன் (45) என்பவரிடம் சிறுக, சிறுக வட்டிக்கு பணம் வாங்கி, திருப்பி செலுத்தி வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YI8wh3s
0 Comments