
சென்னை: டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்த கட்டிட மேஸ்திரியை பீர்பாட்டிலால் தாக்கி பணம் பறித்ததாக பிரபல ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனாம்பேட்டை, வ.உ.சி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (36). கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் இவர் கடந்த 2-ம் தேதி அதே பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலை, டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, அருகில் மது அருந்திக்கொண்டிருந்த 3 நபர்கள் மகேஷிடம் பணம் கேட்டு கத்திமுனையில் மிரட்டியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uztdexj
0 Comments