Crime

சென்னை: சென்னையில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அதிமுக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தை சேர்ந்த அதிமுக பகுதி துணை செயலாளர் காசிநாதன், அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு தேநீர் அருந்த கடந்த 2 நாட்களுக்கு முன்பு சைக்கிளில் சென்றிருந்தார்.

தேநீர் அருந்திவிட்டு, தனது சைக்கிளுக்கு பதிலாக, அதேபகுதியை சேர்ந்த மற்றொரு நபரின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சைக்கிளின் உரிமையாளர் காசிநாதனிடம் கேட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pcMfa8y

Post a Comment

0 Comments