
மேட்டூர்: சேலம் மாவட்டம் எடப்பாடியில் தனியார் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர், மருத்துவமனையில் உயிரிழந்தார்.
எடப்பாடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் வேன் நேற்று முன்தினம் மாலை வெள்ளாண்டி வலசு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வேனில் இருந்த, ஒரே வகுப்பில் பயிலும் 14 வயதுடைய இரு மாணவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஒரு மாணவர் மயங்கி விழுந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1HqZlx7
0 Comments