Crime

மேட்​டூர்: சேலம் மாவட்டம் எடப்​பாடி​யில் தனியார் பள்ளி மாணவர்​களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர், மருத்​துவ​மனை​யில் உயிரிழந்​தார்.

எடப்​பாடி​யில் செயல்​பட்டு வரும் தனியார் பள்ளி​யின் வேன் நேற்று முன்​தினம் மாலை வெள்​ளாண்டி வலசு அருகே சென்று கொண்​டிருந்​தது. அப்போது வேனில் இருந்த, ஒரே வகுப்​பில் பயிலும் 14 வயதுடைய இரு மாணவர்கள் தகராறில் ஈடுபட்​டுள்​ளனர். இருவரும் ஒருவருக்​கொருவர் தாக்​கிக் கொண்​டுள்​ளனர். இதில் பலத்த காயமடைந்த ஒரு மாணவர் மயங்கி விழுந்​துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1HqZlx7

Post a Comment

0 Comments