Crime

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு ஆண் நண்பரைப் பார்க்க சென்ற 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலரை போலீஸார் கைது செய்தனர்.

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது 14 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி சிறுமியைக் காணவில்லை என்று, சிறுமியின் பெற்றோர் ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/O2igd7H

Post a Comment

0 Comments